14892 இந்துச் சுடர்கள். வியாச கல்யாணசுந்தரம் (பதிப்பாசிரியர்).

கொழும்பு 4: சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம், Youth League for Santhana Dharmic Perception, 3, Ridgeway Place, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 13: Sharp Graphics Pvt. Ltd.). 192 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×12 சமீ. இது, இந்து சமய விவகார அமைச்சினால் 2003இல் வெகு சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரண்டாவது உலக இந்து மகாநாட்டை கௌரவிக்கும் முகமாக சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம், சங்கநாதம் சஞ்சிகை, ஆரியபட்டர் பாலமந்திர் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள யார் எவர் கைந்நூலாகும். இதில் நாயன்மார்கள், ஈழத்துக் கல்விமான்கள், சித்தர்களும் சமாதித் தலங்களும், நீதித்துறை சார்ந்தோர், அந்தணர்கள், இசை மேதைகள், இலங்கையில் வெளிவந்த இந்து சஞ்சிகைகள், வேதபுராண வைஷ்ணவ பரம்பரை, ரிஷிகள்-முனிவர்கள்-துறவிகள், இந்தியத் துறவிகள், நுண்ணறிவாளர்கள், சமய சீர்திருத்தவாதிகள், அரசர்கள், விஞ்ஞானிகள், அரசியல் பிரமுகர்கள், இலக்கிய அகராதிகள், ஈழத்து ஆய்வறிஞர்கள், இலங்கைப் பெரியார்கள், வணக்கத்துக்குரிய பெண்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு முக்கிய மனிதர்கள் பற்றிய விபரக்கோவையாக இது அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 055002).

ஏனைய பதிவுகள்

Free Play Web based casinos

Articles Real time Dealer and you will Regular Gambling games Compared Ideas on how to Play Online Slot machines? Tips Gamble All of our Totally

12396 – சிந்தனை: தொகுதி I இதழ் 1 (பங்குனி 1983).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1983. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). 100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா