எஸ்.பி.வைலற் சரோஜா. திருக்கோணமலை: எஸ்.பி.வைலற் சரோஜா, 676, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி).
(6), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
”வாழ்க்கை கசப்பானது அல்ல. அது இனிப்பானது தான். அது கசப்பாவதும் இனிப்பாகவே இருப்பதும் எம்கையில்தான் உண்டு. வாழ்க்கையை வளமாக்க வழி என்ன? இந்த நூலைப் புரட்டிப் படியுங்கள். சிந்தியுங்கள். செயற்படுங்கள்” (நூலாசிரியர் முன்னுரையில்)