சி.புவனேஸ்வரன் (பதிப்பாசிரியர்). இலங்கை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்லை, 7ஆவது பதிப்பு, 2006, 1வது பதிப்பு, 2000. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ).
ix, 84 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
இந்நூல் எல்லாம் சிவமயம், தாய் தந்தை பேண், திருக்கோயில் வழிபாடு, திருநாவுக்கரசர் பொதி சோறு பெற்றமை, தோத்திரப் பாடல்கள் 1, ஐந்தொழில்கள், நமிநந்தியடிகள், குருகுலக்கல்வி, நந்தி புல்லைத் தின்னுமா?, சைவசமயப் பழக்கங்கள், நகுலேஸ்வரம், சித்தராக வந்த சிவபெருமான், கார்த்திகை விளக்கீடு, தோத்திரப் பாடல்கள் II, இராஜராஜ சோழன், எனது கடமைகள், காரைக்கால் அம்மையார், நிறைகுடம், கச்சியப்பரை மெச்சிய முருகன், பஞ்சபுராணங்கள், அன்னை அபிராமியின் அருள், பாடசாலையிற் சமய வழிபாடு, மலையைக் குடையாகப் பிடித்த கண்ணன், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், தொண்டுகள், நல்வழி ஆகிய 26 பாடங்களைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது.