ஆறுமுக நாவலர். கொழும்பு 13: அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில் வெளியீடு, 105, கொட்டாஞ்சேனைத் தெரு, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×11 சமீ.
ஆறுமுக நாவலர் அவர்கள் இயற்றியருளிய சைவ வினாவிடை, கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் இந்நூல் அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. சைவ வினா விடை, நித்திய கரும இயல், சிவாலய தரிசன இயல், தமிழ் வேத இயல், தோத்திரத் திரட்டு ஆகிய ஐந்து தலைப்புகளில் இக்கைந்நூல் எழுதப்பட்டுள்ளது.