ஆறுமுக நாவலர். கொழும்பு 4:இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
v, 43 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-93-0.
பேரருள் பெற்ற நாயன்மார்கள் அறுபத்து மூவர்தம் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்திலே செய்யுள் நடையிலே அழகுறப் பாடியுள்ளார். அதில் காணப்படும் திருநாவுக்கரசு நாயனாருடைய வரலாற்றை வசனநடையில் எளிமையாக நாவலர் பெருமான் நூலுருவில் வழங்கியிருந்தார். அந்த மூலநூலின் மீள்பதிப்பே இதுவாகும்.