15568 நினைவொன்றே போதும்.

பீ.ரீ.அஸீஸ். கிண்ணியா 7: பாத்திமா றுஸ்தா பதிப்பகம், 46/3, பெரியாற்றுமுனை, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

viii, 9-72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-0715-14-5.

பீ.ரீ.அஸீஸ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. உள்ளத்து உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் இவரது 43 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. தன் வாழ்நாளில் இவர் கண்டனுபவித்த நிகழ்வுகள், தனது மனதைக் குடையும் உண்மைச் சம்பவங்கள் என்பன இங்கு கவி வடிவாகிச் சிந்தனைச் சிதறல்களாக பட்டுத் தெறித்திருக்கின்றது. இந்நூலில் இவரது கவிகளில் சமூக சர்வதேச பார்வைகள் தூக்கலாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. ‘முன்னோடிகள்’ கலை இலக்கிய வட்டத்தின் தலைமைப் பதவியிலிருந்து முற்போக்கான இலக்கியப் பணிகளாற்றி வருகின்ற கவிஞர் பீ.ரீ.பீரிஸ் அவர்களின் இலக்கியப் பணிகள் விதந்து கூறத்தக்கவை.

ஏனைய பதிவுகள்

12247 – கேள்வியும் நிரம்பலும்.

ந.பேரின்பநாதன், ப.சிவநாதன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 143 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

17749 என் பிரியமானவளே.

நிதனி பிரபு. வவுனியா: நிதனி பிரபு பதிப்பகம், 36, பிரதான வீதி, மகாறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (சென்னை 17: வேதா என்டர்பிரைசஸ்). 232 பக்கம், விலை: இந்திய ரூபா 230., அளவு: