15592 முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை கவிதைகள் (விழா மலர்-1).

கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களின் எண்பத்தாறாம் ஆண்டு நிறைவுவிழாக் குழு, மயிலணி, 1வது பதிப்பு, 1986. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்).

xiv, 144 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 18.5×13.5 சமீ.

முத்தகச் செய்யுள் இயற்றுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரான வரகவி முத்துக்குமார கவிராயர் வழித்தோன்றலாய்ப் பெரும் புகழோடு விளங்கிய சுன்னாகம் திரு குமாரசாமிப் புலவரின் மகனாகிய கு. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை (பிறப்பு: 15.03.1900) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு. தோத்திரம், இலக்கியம், இயற்கை, நாடு, வாழ்த்து, தமிழ், இரங்கல் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் இவரது கவிதைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இவர் சைவ வித்தியாவிருத்திச் சங்கப் பாடசாலைகளில் 25 வருடங்கள் அதிபராகப் பணியாற்றி 15.03.1960இல் இளைப்பாறியவர்.

ஏனைய பதிவுகள்

Claim A Free 5 No Deposit Bonus

Content Click to read more | No Deposit Bonus Casino India Talletusvapaat Bonuskoodit You may also find some third-party sites where casinos are reviewed, and