15648 வீரகாவியம்: ஐந்து நாடகங்கள்.

சி.வ.ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: சிவ.ஏழுமலைப்பிள்ளை, காவேரி கலாமன்றம், 11/01, மலையாளபுரம் தெற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 182 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7825-01-4.

இந்நூலில் மாவீரன் ஆன்டனியின் வீரம் பொய்யான காதலால் தோற்ற கிளியோபாட்ராவின் வரலாறான ‘மாவீரனை மயக்கிய பேரழகி’, மராட்டிய வீரன் சிவாஜியின் வீர சரித்திரமான ‘வீரசிவாஜி’, உலகை வெற்றிகொண்ட அலெக்சாண்டரை எதிர்த்த மாவீரன் புருசோத்தம போரஸ் வரலாற்றை விளக்கும் ‘மாவீரன் போரஸ்’, இரு கரங்களையும் இழந்த நிலையிலும் வாயினால் வில் ஏந்திப் போரிட்ட வீராதி வீரன் இந்திரஜித்தனின் கதையான ‘வீராதி வீரன் இந்திரஜித்தன்’, மகாபாரதப் போரின் வெற்றிக்காக களப்பலியான அரவானின் வீரகாவியமான ‘வீரகாவியம்’ ஆகிய ஐந்து நாடகங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74377).

ஏனைய பதிவுகள்

Olifant Wild Afloop Review 2024

Inhoud Goedje Bestaan Jumb Wildcard Erbij Performen? – bezoek deze site hier Casino Premie Dingen Kan Ego Inschatten Klassieke Gokkasten Acteren? Frui Spinner Fre Play Proefopname

13806 மௌனத்தின் சிறகுகள்: நாவல்.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, கார்த்திகை 2017. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு). viii, 218 பக்கம், விலை:

12406 – சிந்தனை (தொகுதி V, இதழ் 3).

ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, கார்த்திகை 1993. (யாழ்ப்பாணம்: யு டீ அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). (7), 105 பக்கம், விளக்கப்படங்கள்,