15666 அரசி உலக நாச்சியார் (சிறுகதைக் கோவை).

வாகரைவாணன் (இயற்பெயர்: ச.அரியரெத்தினம்). மட்டக்களப்பு: வள்ளல் பேதுருப்பிள்ளை உடையார் நினைவகம், வாகரை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் பிறின்ரஸ், இல.1, யேசு சபை வீதி).

(3), 58 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20.5×14 சமீ.

யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான வாகரைவாணனின் இருபதாவது இலக்கியப் படைப்பு இது. எங்கள் கேள்வி இது, மதர் திரேசா, அரசி உலகநாச்சியார் (கி.பி. 301-382), புதிய வியாபாரம், ஒரு மகாகவியின் சாயங்காலம், நெஞ்சில் சில நினைவுகள், பஞ்சாங்கக் கல்யாணம், இது ஒரு இருண்ட காலம், யாழ்ப்பாணத்தில் ஒரு பெத்தலகேம், உள்ளும் புறமும், அஸ்தமனத்தில் ஓர் உதயம் ஆகிய 11 சிறுகதை ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

What is a Data Center?

As we spend more of our lives online the exchange of digital information is becoming more important to keep businesses running. Digital exchanges require massive