16134 கந்தர் அநுபூதி (எளிய நடையிலான உரையுடன் கூடியது).

நா.இரத்தினசபாபதி (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, வைகாசி 1975. (யாழ்ப்பாணம்: மெய்கண்டான் அச்சகம், ஸ்ரான்லி வீதி).

(8), 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×12.5 சமீ.

1950 முதல் ஆண்டுதோறும் நல்லூர்த் திருவிழாவில் மெய்கண்டான் அச்சகத்தினர் முருகன் புகழ்பாடும் பிரபந்தங்களை அச்சிட்டு அன்பளிப்பாக வெளியிடும் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். 1975இலும் இப்பணியின் வரிசையில் இலகுவான எளிய நடையுடன் கூடிய ‘கந்தர் அநுபூதி” என்னும் பக்தி இலக்கிய நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் 1975 வைகாசி விசாகத் தினத்தில் சுழிபுரம் பறாளாய்த் தேர்த் திருவிழாவின்போது மெய்கண்டான் அதிபர் அமரர் நா.இரத்தினசபாபதி அவர்களால் தொகுக்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13057 குறள் தாழிசை.

வேதா இலங்காதிலகம். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xv, 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

14190 கந்தபுராணம்: முதலாவது உற்பத்திக் காண்டம்.

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள், தும்பைநகர், பருத்தித்துறை, 1வது பதிப்பு, 1907. (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை). 746 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: