16137 சங்கடங்களை அகற்றி மனச்சாந்தியளிக்கும் துதிப்பாடல்களும் மந்திரங்களும்.

வி.செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: வி.செல்வரத்தினம், அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

xii, 142 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.

கலியுகத்தில் இறைவனை வழிபடும் எளிய வழி அவன் திருநாமத்தைப் புகழ்ந்து பாடுவதே என ஞானிகளும் இறைநெறியாளர்களும் கூறியுள்ளனர். அந்த வகையில் மக்கள் இறையருள்பெற்று அமைதி, ஆனந்தம் நிறைந்த அருள்வாழ்வு வாழவேண்டும் என்ற நன்நோக்கத்துடன் மேற்படி நூலை ஆன்மீக எழுத்தாளரும் பிரபல கணித-விஞ்ஞான நூலாசிரியருமான வி.செல்வரத்தினம் எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 201800).

ஏனைய பதிவுகள்

Spin Magic Slot Game Free

Articles Ocean Twist Kingdom’s Treasures Slot Spin The new Wheel To help you Victory Real money No deposit Benefits and drawbacks Of Acceptance Extra Free