16263 முத்தமிழ் விழா 2012 : சிறப்பு மலர்.

த.சாந்தகுமார் (இதழாசிரியர்). வவுனியா: தமிழ் மன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2012. (வவுனியா: வாணி கொம்பியூட்டர் பிரிண்டிங் சென்டர்).

(4), 40 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

இம்மலரில் தமிழ்ச் சொல்லிலக்கணத் திணைப் பகுப்பின் அடிப்படை (க.இரகுபரன்), நற்பண்புகள் (பாடல் போட்டியில் முதலாமிடம்  பெற்ற சிறுவர் பாடல் – மு.சுலோசனா), துளிர்விடும் நம்பிக்கைகள் (சிறுகதைப் போட்டியில் முதலாமிடம் பெற்ற கதை-செ.ரூபிகா), நிலைபேண் அபிவிருத்தியினை பேணுவதில் கல்விசார் ஆளணியினரின் பங்களிப்பு (கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற கட்டுரை-ம.அஜிதா மயூரினா), யார் அறிவார்?(கவிதைப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற கவிதை-ஜெ.ஸ்ரீபன்), மனமாற்றம் (குறுநாடகப் பிரதியாக்கப் போட்டியில் முதலாமிடம் பெற்ற படைப்பாக்கம்- நி.ரஞ்சித் கண்ணா) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியப் போட்டியொன்றினையும் நடாத்தி அதில் முதலாவதாகத் தெரிவுசெய்திருந்த ஓவியத்தையே இம்மலரின் அட்டைப்பட ஓவியமாக்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Book away from Ra A couple Icons

The book away from Ra isn’t only a casino game, it’s a sensation one’s motivated plenty of clones from significant position organization. If it’s the

11179 புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் மகா கம்பாபிஷேக மலர் 30.03.2005.

தம்பிஐயா தேவதாஸ் (பதிப்பாசிரியர்). புங்குடுதீவு: மலர்க் குழு, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (கொழும்பு 13:  சன்பிரின்டெக், 44 ஏ, கதிரேசன் வீதி). (8), 136 பக்கம், புகைப்படங்கள்,