16511 கண்ணீரில் கரைகிறது காலம்.

கா.தவபாலன் (இயற்பெயர்: காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்). முள்ளியவளை: காசிப்பிள்ளை நற்பணி மன்ற வெளியீடு, கணுக்கேணி கிழக்கு, 1வது பதிப்பு, வைகாசி 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xx, 104 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-43867-4-7.

இந்நூலில் கலாபூஷணம் கவிஞர் கா.தவபாலனின் சுவையான கவிதைகள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் நாம் சந்தித்த துயரங்களை, அவலங்களை உருவகமாகத் தனது கவிதைகள் மூலம் இங்கு இலகு நடையில் சாதாரண மக்களும் விளங்கி இரசிக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். இத்தொகுப்பில், மக்களின் ஏக்கம் தீரவில்லை என்ற முதலாவது கவிதையில் தொடங்கி ஓய்வின்றி உழைப்பவள் பெண் என்ற இறுதிக் கவிதை வரை எழுபத்தியொரு கவிதைகளை பதிவுசெய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14308 இலங்கை மத்திய வங்கி: அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் ; 2005இன் முக்கிய பண்புகளும் 2006இற்கான வாய்ப்புகளும்.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு: லேசர் கிராப்பிக் லிமிட்டெட்). (6), 77 பக்கம்,