யாழ்ப்பாணம்: திருமதி சுஜாதா இந்திரன், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: Focus Printers, கோண்டாவில்).
76 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 14.5×10 சமீ.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தன் கன்னி முயற்சியாக ‘மழலைப் பாடல்கள்” என்ற நூலை வழங்கியிருந்த ஆசிரியரின் 77 குறுங் கவிதைகள் கொண்ட தொகுதி இதுவாகும்.