16515 கவி மலர். சுஜாதா இந்திரன்.

யாழ்ப்பாணம்: திருமதி சுஜாதா இந்திரன், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: Focus Printers, கோண்டாவில்).

76 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 14.5×10 சமீ.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தன் கன்னி முயற்சியாக ‘மழலைப் பாடல்கள்” என்ற நூலை வழங்கியிருந்த ஆசிரியரின் 77 குறுங் கவிதைகள் கொண்ட தொகுதி இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

States With Courtroom Pony Gambling

Blogs The fresh Legality Of Bringing On line Wagers: 10bet bets free In which Is online Sports betting Court? And therefore States Have Courtroom Sports