16540 தண்ணீருக்குள் எத்தனை கண்கள்.

சோலைக்கிளி. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜீலை 2021. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185 A, திருமலை வீதி). 

349 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-613-513-3.

சோலைக்கிளி எழுதிய ”அச்சத்தின் ருசி” என்ற கவிதையில் தொடங்கி  ”பிள்ளை ஒரு பொம்மை செய்துவைத்திருக்கிறது” என்ற கவிதை ஈறாக 178 கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது சோலைக்குயிலின் 13ஆவது கவிதைத் தொகுப்பாகும்.

ஏனைய பதிவுகள்

Konami Slots

Posts Online casino with Playgrand 50 free spins: Betonline Casino 100percent Casino poker Extra Dollars Acceptance Bonus Better Gambling enterprise Ports Applications Red-dog Casino Ninja