16552 நெடுப்பமாய் இழுத்த பந்தல்.

சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்). கல்முனை: சோலைக்கிளி, வாசல் மழை வெளியீடு, மொஸ்க் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்). 

xvi, 251 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38330-0-6.

சோலைக்கிளி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்தவர். இவர் எழுதியுள்ள 66 கவிதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12127 – கந்த புராணக் கதைகளும் அவைகளுணர்த்தும் உண்மைநூற் கருத்தும்.

நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர். வட்டுக்கோட்டை: சைவ இனைளஞர் சங்கம், வட்டுக்கோட்டை சைவ ஆங்கில வித்தியாசாலை, 1வது பதிப்பு, 1939. (சங்கானை: சச்சிதானந்த அச்சியந்திரசாலை). (10), 84 பக்கம், விலை: 50 சதம், அளவு: 17.5×12.5