16563 மகடூஉ 100: நூறு பெண் கவிஞர்களின் கவிதைகள்.

அருணா சுந்தரராசன் (தொகுப்பாசிரியர்). மானாமதுரை 630-606: வளரி எழுத்துக் கூடம், 32, கீழத்தேர் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

112 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 22×15 சமீ.

“மகடூஉ” என்பது பெண்ணைக் குறிக்கும் சங்ககாலத்தில் நிலவிய ஒரு சொல்லாகும். உலகெங்கும் வாழும் பெண் கவிஞர்களின் 100 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவர்களிடையே பின்வரும் இலங்கை எழுத்தாளர்களும் அடங்குகின்றனர். ஆதினி-திருக்கோணமலை (கொற்றவை நீயாகு), அநாமதேய அஞ்சலி (அவளும் அவள் சாயலும்), பாமினி செல்லத்துரை (இன்றைய மகிழ்வு), பா.கோசல்யா-இரக்குவானை (யார் நீ?), பாத்திமா நளீரா-கொழும்பு (புன்னகையின் கனவுகள்), ஜே.ஜே.சுகன்யா-யாழ்ப்பாணம் (தாய்மை), ஹிபானியா பௌசுல்-நேகம (என் பள்ளித்தோழி), எஸ்.யூ.கமர்ஜான் பீபீ (மங்கையர் மகிமை).

ஏனைய பதிவுகள்

Video slot Denominations Said

Content How to get 60 Money Learn Free Spins What is actually Dual Spin Position From the Netent? More Differences between Totally free Ports And