16581 யானைத் தண்ணீர்.

அகமது ஃபைசல். கிருஷ்ணகிரி மாவட்டம்: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டினம் 635112, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

xix, 150 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-98971-0-6.

கிழக்கிலங்கையில் பொத்துவில் ஊரில் பிறந்து வாழும் அகமது ஃபைசல், மூன்று தசாம்சங்களாக எழுதி வருகிறார். தமிழில் இதுவரை 5 கவிதைத் தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு குறுநாவலும் வெளிவந்துள்ளன. இவரது “ஒரு தேனீர்-ஒரு குவளை” என்ற சிறுகதை நூல் 2021இன் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றுள்ளது. இது இவரது ஐந்தாவது கவிதை நூலாகும்.

ஏனைய பதிவுகள்

Norske Casinoer

Content De Aller Beste Casino Er Spillene For Fairspin Rettferdige? Få 100 Gratisspinn Uten Gave Igang Registrering På Kasinoet Starda Bonuskode Playbest Hva Er En

11485 விசையுறு பந்தினைப்போல்(கட்டுரைகள்).

சி.விமலன். பருத்தித்துறை: சின்னராஜா விமலன், உயில் வெளியீடு, திரவிய பவனம், மனோகரா, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: கலைமகள் ஓப்செட் பிரிண்டர்ஸ்). 108 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு:

17618 அஷ்ரஃப் அமரகாவியம்.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டீ.அச்சகம்). 80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-41569-4-4. அமரர் எம்.எச்.எம்.அஷ்ரப்