16641 கதாஞ்சலி: சிறுகதை நூல்.

சித்திரவேல் அழகேஸ்வரன். கொழும்பு: சிவகாமி பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு 13: லங்கா புத்தகசாலை, 529/7, கே.சிறில் சீ. பெரேரா மாவத்தை).

v, 45 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-98389-1-8.

இந்நூலில் அந்த நாள் ஞாபகம் வந்தது, கண்ணீர் பயணங்கள், காலமெல்லாம் காத்திருப்பான், உதவாத பணம், மாற்றமில்லா முடிவு, வறுமையின் பொம்மைகள், எப்படியாச்சும் காப்பாத்திடுங்க, காவல் தெய்வம், இரவில் மட்டும் தானா?, சக்கர வண்டிகள், தீர்ப்பு வரை தொடரும் தண்டனை, யார் நீதி வழங்குவார்?, ஒரு கை ஓசை, விழியோரம் வலியோடு, மரங்களின் மனங்கள் ஆகிய பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15692 கட்டடக்கா(கூ)ட்ட முயல்கள்: புகலிட அனுபவச் சிறுகதைகள்.

வ.ந.கிரிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 166 பக்கம், விலை: ரூபா

16942 மாமி சொன்ன கதைகள் : அனுபவப் பகிர்வு.

சந்திரா இரவீந்திரன் (இயற்பெயர்: சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, டிசம்பர் 2022. (நாகர்கோயில்: பிரின்ட் பொயின்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்). 120 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா