16737 உயிரோடு நானாக (நாவல்).

கதிர். திருச்செல்வம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

xii, 200 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 20.5×15 சமீ.

ஆசிரியரின் மூன்றாவது எழுத்தாக்கம் இதுவாகும். இந்நெடுங்கதையில் திருக்கோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் கிராமத்தின் வாழ்வியலை, அதன் வரலாற்றுத் தகவல்களை, அழிந்துசெல்லும் அக்கிராமத்தின் பாரம்பரிய விவசாய முறைகளை இயன்றவரை பதிவுசெய்கின்றார்.

ஏனைய பதிவுகள்

New iphone Ports

Articles How can Video clips Harbors Work? Wheel Away from Fortune Games Buffalo Slot What are the Free New jersey Position Video game? There are