ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
ii, 38 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-84-8.
“பேராசிரியர் க.கைலாசபதியும் திறனாய்வும்” என்ற கட்டுரையும் “பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் தமிழ் உரைநடை வரலாறும்” என்ற கட்டுரையும் இணைந்த தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் 106ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.