17401 அமிர்த வர்ஷனிக் கீர்த்தனைகள்.

ந.வீரமணி ஐயர். திருக்கோணமலை: பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர், சிவயோக சமாஜம், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்கள் கண்டது, கேட்டது, உணர்ந்தது அனைத்தையும் உள்ளத்தில் திரட்டிப் பிழிந்தெடுத்து ‘அமிர்தவர்ஷனிக் கீர்த்தனைகளாக’ இந்நூலை உருவாக்கியுள்ளார். அமிர்தவர்ஷத்தை அருளியவர் பிரம்மஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களாவார். இவர் கேரளத்தில் பிறந்து ஈழத்தில் கடல்சூழ் கோணமாமலையில் சங்கமமாகியவர். அவர் இயற்றியிருந்த அமிர்தவர்ஷத்தை திரட்டித் தொகுத்தவர் அவரடியாராகிய அருட்செல்வி தா.சியாமளாதேவி அவர்கள். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114788).

ஏனைய பதிவுகள்

15276 யாழ்/மல்லாகம் மகா வித்தியாலயம்: 150ஆவது ஆண்டு நினைவு மலர் 1860-2010.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: மல்லாகம் மகா வித்தியாலயம், மல்லாகம், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், 83, கல்லூரி வீதி, நீராவியடி). xxii, 201 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: