17525 என்னுயிரில் பூத்தவளே: மரபுப் பாமாலை.

அம்பாளடியாள் (இயற்பெயர் க.சாந்தரூபி). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஆனி 2021. (சென்னை 600 094: ஆதிலக்ஷ்மி கிராப்பிக்ஸ்).

xx, 155 பக்கம், விலை: இந்திய ரூபா 170.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-93-91231-02-6.

இந்நூலில் சிந்துப்பா மாலை, குறட்பா மாலை, வெண்பா மாலை, விருத்தப்பா மாலை ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் எழுதப்பட்ட 57 மரபுப் பாமாலைகள் தொகுத்தும் வகுத்தும் தரப்பட்டுள்ளன.    

ஏனைய பதிவுகள்

15823 விபுலாநந்த இலக்கியம்.

அருள் செல்வநாயகம். களுவாஞ்சிக்குடி: திருவருள் வெளியீடு, குருமண்வெளி, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்). xxxii, (2), 100+53+60+80+101+72+102 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: ரூபா 500., அளவு:

13676 ஒரு துண்டு வானம்(கவிதைகள்).

K.றூகா. அட்டாளைச்சேனை: தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1997. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி). xvii, 103 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×13.5 சமீ. அக்கரைப்பற்றின்