17531 கடலினை வரைபவள்.

சாரங்கா (இயற்பெயர்: திருமதி குணாளினி தயாநந்தன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

116 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-58-1.

1990களில் பொது வெளியில் எழுத ஆரம்பித்த சாரங்கா ‘ஏன் பெண்ணென்று’  என்ற ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியை 2004இல் வெளியிட்டிருந்தார். மீண்டும் தனது கவிதைத் தொகுதியுடன் தமிழ் இலக்கிய உறவுகளைச் சந்திக்கிறார். இக்கவிதைத் தொகுதியில் உள்ள 37 கவிதைகளும் பெண்ணியம், அரசியல், மொழி, தாய்மண், இருப்பு, புலம், சமூகச் சீர்கேடுகள் எனப் பலவற்றையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 239ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Jocuri Casino Online Degeaba

Content King of the jungle rotiri fără sloturi: Iute Rotiți Pentru A Câștiga Bani Reali Jucătorilor Români Li Preparaţie Aproba Accesul În Cazinouri Online Din

13224 சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் அருளிய அற்புதத் திருப்பதிகங்கள்.

சி.அப்புத்துரை. காரைநகர்: மணிவாசகர் மடாலய அன்னதான சபை, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). viii, 254 பக்கம், தகடுகள், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ.