17782 நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்.

நிதனி பிரபு. சென்னை 14: அருண் பதிப்பகம்;, எண். 107/8, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 5: மஞ்சு ஓப்செட்).

396 பக்கம், விலை: இந்திய ரூபா 230., அளவு: 18×12.5 சமீ.

தமிழக ஜனரஞ்சக நாவல்களின் பாணியில் எழுதப்பட்ட குடும்ப நாவல். நிதனி பிரபு கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்  கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67495).

ஏனைய பதிவுகள்

12579 – ஆரம்ப விஞ்ஞானம்: 7-1.

இ.குணநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: திசர அச்சகம், 135, தட்டுகமுனு வீதி, தெகிவளை). vii, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: