17931 ஒளிரும் நட்சத்திரங்கள்: தொகுதி 2.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-30-0.

ஈழத்துப் படைப்பாளிகளான அ.யேசுராசா, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தெணியான், மல்லிகை சி.குமார், கலாநிதி த.கலாமணி, வேரற்கேணியன், பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன், கரவை மு.தயாளன், தியாகராஜா இராஜராஜன், புனிதவதி சண்முகலிங்கம், சாரங்கா ஆகியோரின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை முன்னதாக ‘ஜீவநதி ஆளமைச் சிறப்பிதழ்களில்’ பிரசுரமானவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 412ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

11631 தாளில் பறக்கும் தும்பி.

ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). மருதமுனை: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2015. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்). (14), 70 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20×14

13208 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம்: தக்ஷகாண்டம் அடிமுடி தேடு படலம்.

கச்சியப்ப சிவாசாரியார் (மூலம்), சி.கணபதிப்பிள்ளை (உரையாசிரியர்). இலங்கை பிரதேச அபிவிருத்தி இந்து சமயத் தமிழ் அலுவல் அமைச்சு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்). (2), 36 பக்கம், விலை: