12822 – கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நாவல்).

கே.எஸ்.பாலச்சந்திரன். சென்னை 600078: வடலி, எண். 6/3, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

305 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21 x 13.5 சமீ., ISBN: 978-81-90840- 50-7.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நாவல் அதற்கும் ஒரு தசாப்தம் முந்திய 1979-80 ஆண்டுக்காலப் பகுதியை பதிவுசெய்ய முற்பட்டுள்ளது. ‘மான் பாய்ஞ்ச வெளி’ கிராமத்தில் மீனவ சமூகத்தில் கதை களம்கொள்கின்றது. சம்மாட்டி மரியாம்பிள்ளை, தாய் மதலேனாள், அந்தோனி, அவனது தங்கை எலிசபெத், சின்னத் தங்கை மேரி, இளம் விதவையான ஸ்ரெல்லா எனத் தொடரும் பாத்திரங்கள் உயிரோட்டமாக இந்நாவலில் உலாவருகின்றன.

ஏனைய பதிவுகள்

12344 – இமயம் 2016: கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xlviii, 96 பக்கம், புகைப்படங்கள், விலை:

14112 உலக இந்து மகாநாடு: ஆத்மஜோதி சிறப்பு மலர் ;

நா.முத்தையா (ஆசிரியர்). நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1982. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (16), 168+(32) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், மேன்மை கொள்

14577 உப்புச் சாடிக்குள் உறையும் துயரக்கடல்.

தமிழ் உதயா (இயற்பெயர்: பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). தமிழ்நாடு: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப் பூண்டி 614713, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2017. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80

12943 – நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்: வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

மு.வி.ஆசீர்வாதம். யாழ்ப்பாணம்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழா ஞாபக ஏடு, மு.வி.ஆசீர்வாதம், 49, கண்டி வீதி, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). 12 பக்கம், விலை: 75 சதம், அளவு:

14943 சங்கீத மகான்களும் எம் மண்ணின் சங்கீதக் கலைஞர்களும்.

இ.குமாரசாமி சர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ கு.நந்தகோபன், 15, பி.ஏ.தம்பி லேன், வண்ணார் பண்ணை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xviii, 96 பக்கம்,

14297 மண்-நீர்: தேசிய கண்காட்சி-நீரேந்துப் பரப்புகளைப் பாதுகாத்தல்: ஞாபகார்த்த மலர்.

மலர்க் குழு. கொழும்பு: மேல்மட்ட நீர்த்தேக்க பிரதேச முகாமைத்துவ திட்டம், சூழலியல் இயற்கை வளங்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு). viii, 75+91 பக்கம், புகைப்படங்கள், விலை: