November 22, 2025

13844 சொற்குறியம்.

ந.மயூரரூபன். வல்வெட்டித்துறை: எழினி வெளியீடு, பழைய பொலிஸ் நிலைய வீதி, வல்வெட்டி, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு). (10), 11-62 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

13843 சொற்களால் அமையும் உலகு: சில உரைகள்-சில விமர்சனங்கள்.

தி.செல்வமனோகரன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). viii, 120 பக்கம், விலை: ரூபா 300., அளவு:

13842 சுரோடிங்கரின் பூனை (கட்டுரைத் தொகுதி).

இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (நெல்லியடி: பரணீ அச்சகம்). viii, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

13841 ஈழத்துத் தமிழ் நாவல்: சில பார்வைகள்.

ம.இரகுநாதன். யாழ்ப்பாணம்: கலாநிதி ம.இரகுநாதன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிறின்டேர்ஸ், 72, பலாலி வீதி). iv, 98 பக்கம், விலை: ரூபா 200.,

13840 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1962-1998).

கே.எஸ்.சிவகுமாரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆவணி 2018. (நெல்லியடி: பரணீ அச்சகம்). viii, 248 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ., ISBN:

13839 இலக்கியத்தில் முற்போக்குவாதம்.

கா.சிவத்தம்பி. சென்னை 600021: பாட்டாளிகள் வெளியீடு, 42, நாராயணப்ப நாயக்கன் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1978. (சென்னை 600 014: மூவேந்தர் அச்சகம்). 47 பக்கம், விலை: இந்திய ரூபா 1.00, அளவு:

13838 இலக்கியச் சந்திப்புகளும் இனிய மனப்பதிவுகளும்.

கே.எஸ்.சிவகுமாரன் (மூலம்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை: கெயார்புல்

13837 அருமையான ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும்.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). iv, 112

13836 வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ஆதிபருவ மூலமும் ந.ச.பொன்னம்பலபிள்ளை, ஸ்ரீவ.குமாரசுவாமிப் புலவர் ஆகியோரின் புத்துரையும்.

வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை, ஸ்ரீ வ.குமாரசுவாமிப் புலவர் (புத்துரை). யாழ்ப்பாணம்: க.வேற்பிள்ளை, வண்ணார் பண்ணை, 1வது பதிப்பு, ஆனி 1898. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை). (8), 409 பக்கம், விலை: ரூபா 9.00,

13835 பத்துப்பாட்டு: உரைநடை.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை: ந.சி.கந்தையா, 2வது பதிப்பு, 1949. (சென்னை: புரொகிரஸிவ் அச்சகம்). 130 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 1-8-0., அளவு: 18.5×12.5 சமீ. வசனங்களைக் குறுக்கியும், கடின சொற்களை நீக்கியும் மாணவர்கள்