January 19, 2026

10590 நிலவைத் தேடும் வானம்.

வன்னியூர் செந்தூரன் (இயற்பெயர்: சுந்தரமூர்த்தி செந்தூரன்).  வந்தாறுமூலை: வன்னியூர் செந்தூரன், செந்தணல் வெளியீடு, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2013. (வவுனியா: தீபன் அச்சகம், யாழ். வீதி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை:

10589 நிலவே நீ சொல்: கவிதைத் தொகுப்பு.

நந்தா (இயற்பெயர்: நந்தீஸ்வரி துரைராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (வவுனியா: அகரம் அச்சகம்). xiv, 100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5

10588 நிலவின் கீறல்கள்: கவிதைகள்.

ஷாமிலா ஷெரீப். வாகனேரி 30424: செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம், SIM Publication, River Bank Road, Kawatthamunai, 1வது பதிப்பு, ஜுன் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

10587 நாவற்குழியூர் இலட்சுமணனின் கவிதைகள்.

கி.இலட்சுமணன். யாழ்ப்பாணம்: கி. இலட்சுமணன், நாவற்குழி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: எஸ்.ரீ.பீ. பிரின்டேர்ஸ்). (8), 76 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியராகக் கடமையாற்றும்

10586 நாரறுத்த நிலவுகள்: கவிதைத் தொகுதி.

வாகைக் காட்டான். ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (வவுனியா: எக்ஸிடோ அச்சகம், இல.34, மில் வீதி). 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN:

10585 நல்லை வெண்பா.

சேனாதிராய முதலியார் (மூலம்), க.முருகேசபிள்ளை (குறிப்புரை). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் செந்தமிழ் பதிப்பகம் வெளியீடு, புலோலி தெற்கு, பருத்தித்துறை, 1வது பதிப்பு, 1942, (பருத்தித்துறை: யாழ்ப்பாணம் செந்தமிழ் பதிப்பகம்). xi, (7), 73 பக்கம், விலை:

10584 நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்.

ஆனந்தமயில் முல்லைத் திவ்யன். வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு, கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்:குரு பிரின்டர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). ix, 43 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 130.,

10583 நபிகள் நாயகமே: கவிதைத் தொகுதி.

காத்தான்குடி பௌஸ் (ஷர்கி). பாணந்துறை: காத்தான்குடி பௌஸ், 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (பாணந்துறை: V4U அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்லை). 64 பக்கம், விலை:

10582 நதியில் விளையாடி: ஜீவநதியில் வெளியான 60 கவிஞர்களின் கவிதைகள்.

க.பரணீதரன், த.கலாமணி (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2010. (பருத்தித்துறை: சதாபொன்ஸ் நிறுவனம்). vii, 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

10581 தொந்தரவுக்கு மன்னிக்கவும்: கவிதைத் தொகுப்பு.

கடலூரான் சுமன் (இயற்பெயர்: மரியாம்பிள்ளை சுமன்). ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீட்டகம், 1வது பதிப்பு, பங்குனி 2015. (வவுனியா: எக்ஸிடோ அச்சகம், இல.34, மில் வீதி). 74 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு: