12822 – கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நாவல்).

கே.எஸ்.பாலச்சந்திரன். சென்னை 600078: வடலி, எண். 6/3, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

305 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21 x 13.5 சமீ., ISBN: 978-81-90840- 50-7.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நாவல் அதற்கும் ஒரு தசாப்தம் முந்திய 1979-80 ஆண்டுக்காலப் பகுதியை பதிவுசெய்ய முற்பட்டுள்ளது. ‘மான் பாய்ஞ்ச வெளி’ கிராமத்தில் மீனவ சமூகத்தில் கதை களம்கொள்கின்றது. சம்மாட்டி மரியாம்பிள்ளை, தாய் மதலேனாள், அந்தோனி, அவனது தங்கை எலிசபெத், சின்னத் தங்கை மேரி, இளம் விதவையான ஸ்ரெல்லா எனத் தொடரும் பாத்திரங்கள் உயிரோட்டமாக இந்நாவலில் உலாவருகின்றன.

ஏனைய பதிவுகள்

16065 யோகமும் இயற்கையும் : இந்திய யோக மரபு, இயற்கை வேளாண்மை, சூழலியல் குறித்த சிந்தனைகள் : சித்த வித்தியா விஞ்ஞானம்- தொகுதி 1.

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் (மூலம்),வி.விமலாதித்தன் (தொகுப்பாசிரியர்), மா.ஜெயசீலன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: வி.விமலாதித்தன், செயலாளர், சித்த வித்யா விஞ்ஞான சங்கம்- இலங்கை, 1வது பதிப்பு, மே 2021. (தமிழ்நாடு 636302: தமிழி பதிப்பகம்,