16156 மணிவாசகர் அருளிய சிவபுராணம்.

மாணிக்கவாசகர் (மூலம்), சு.அருளம்பலவனார் (ஆராய்ச்சியுரை). காரைநகர்: சம்பந்தர்கண்டி நாகலிங்கம் சுந்தரராஜன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், ஒளிப்படத் தகடு, ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு : 20.5×14.5 சமீ.

சங்கநூற்செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் (1910-1966) அவர்களின் ஆராய்ச்சி உரையுடன் கூடியதாக யாழ்ப்பாணத்துக் காரைநகர் அ.சிவானந்தன் அவர்களால் 1967இல் வெளியிடப்பட்ட திருவாசக ஆராய்ச்சியுரையின் முதற்பாகத்தில் இடம்பெற்ற சிவபுராணப் பகுதியின் மீள்பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இது காரைநகர் சம்பந்தர்கண்டி நாகலிங்கம் சுந்தரராஜன் (15.07.1939-31.07.2022) அவர்களின் நினைவு வெளியீடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Bli klar over toppliste

Content Joik addert hjertet – addert abiword er her for deg – $ 1 cool diamonds 2 💬 Tilbys online casino igang norsk? Ingen innskuddsbonuser

14722 வானம்பாடி: போர்க்கால வாழ்வியல் பதிவுகள்-பகுதி 02.

வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). மன்னார்: குருவி வெளியீட்டகம், மாற்றுத்திறனாளி மாதர்களின் அமைப்பு, Women’s Organisation Working on Disability, WOWD, 1வது பதிப்பு, ஜுன் 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).