16240 சந்தோஷ ராகங்கள்.

கமலினி கதிர். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜீன் 2022. (சென்னை: ஏ.கே. பிரிண்டர்ஸ்).

xiii, 14-104 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள்,  விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-93735-03-4.

நூலாசிரியர், குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை விளக்கும் கருத்துக்களை இந்நூலில் படிமுறையாக வழங்கியிருக்கிறார். குழந்தைகளிடம் நற்பண்புகள் ஓங்கிட, இரண்டு மாதத்திலிருந்து ஆறு மாதம், ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயது வரை, இரண்டு வயது-நான்கு வயது, நான்கு ஐந்து வயதுப் பராயம், ஆறு வயதுக்கும் பதினொரு வயதுக்கும் உட்பட்டோர், பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டோர் என ஏழு பகுதிகளாக வகுத்து தனது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

16097 நல்லைக்குமரன் மலர் 1995.

தெல்லியூர் செ.நடராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 152 + (20) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: