16552 நெடுப்பமாய் இழுத்த பந்தல்.

சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்). கல்முனை: சோலைக்கிளி, வாசல் மழை வெளியீடு, மொஸ்க் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்). 

xvi, 251 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38330-0-6.

சோலைக்கிளி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்தவர். இவர் எழுதியுள்ள 66 கவிதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13A09 – சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும்.

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்), யாழ்ப்பாணம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 10வது பதிப்பு, ஆடி 1912, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னை: வித்தியாநுபாலனயந்திரசாலை). 182 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,