16581 யானைத் தண்ணீர்.

அகமது ஃபைசல். கிருஷ்ணகிரி மாவட்டம்: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டினம் 635112, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

xix, 150 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-98971-0-6.

கிழக்கிலங்கையில் பொத்துவில் ஊரில் பிறந்து வாழும் அகமது ஃபைசல், மூன்று தசாம்சங்களாக எழுதி வருகிறார். தமிழில் இதுவரை 5 கவிதைத் தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு குறுநாவலும் வெளிவந்துள்ளன. இவரது “ஒரு தேனீர்-ஒரு குவளை” என்ற சிறுகதை நூல் 2021இன் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றுள்ளது. இது இவரது ஐந்தாவது கவிதை நூலாகும்.

ஏனைய பதிவுகள்

Krajowe Sloty Przez internet

Content Ewidencja Najznamienitszych Kasyn Sieciowy Bez Depozytu 2024 Trafy Wówczas gdy Prawidłowo Wyznaczyć Sumę Bonusu Czy Muszę Nakładać Ustawowe Kasyna Na Telefon? Gdy Grać W