16737 உயிரோடு நானாக (நாவல்).

கதிர். திருச்செல்வம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

xii, 200 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 20.5×15 சமீ.

ஆசிரியரின் மூன்றாவது எழுத்தாக்கம் இதுவாகும். இந்நெடுங்கதையில் திருக்கோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் கிராமத்தின் வாழ்வியலை, அதன் வரலாற்றுத் தகவல்களை, அழிந்துசெல்லும் அக்கிராமத்தின் பாரம்பரிய விவசாய முறைகளை இயன்றவரை பதிவுசெய்கின்றார்.

ஏனைய பதிவுகள்

16025 வாஞ்சை 2018: தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வெளியிடப்படும் சஞ்சிகை.

ரமணி ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: வள்ளுவர் வாசகர் வட்டம், பொது நூலகம், மண்முனை தெற்கு எருவில் பற்று (ம.தெ.எ.ப.) பிரதேச சபை, 1வது பதிப்பு, 2018. (காத்தான்குடி-2: கபீர் பப்ளிக்கேஷனஸ்,  இல. 26/2, எஸ்.பி.