13A28 – மெய்கண்டதேவர் அருளிச்செய்த சிவஞானபோதமும் வர்த்திகமெனும் பொழிப்புரையும்.

மெய்கண்டதேவர் (மூலம்), சிவஞான சுவாமிகள் (சிற்றுரை), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்). சிதம்பரம்: முதலியார் ஜி.சுப்பிரமணியம், தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 4வது பதிப்பு, தை, 1949, 1வது பதிப்பு, பார்த்திப வருடம், வைகாசி மாதம் 1885). (சென்னபட்டணம்: வித்தியாநுபாலனயந்திரசாலை).

(4), 245 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17 x 12 சமீ.

திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டதேவர் அருளிச்செய்த இந்நூல் திருவாவடுதுறை சிவஞான சுவாமிகளின் சிற்றுரையுடன் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக முன்னைய பதிவுகள் பின்னிணைப்பு நூல் தேட்டம் – தொகுதி 13 583 நாவலரவர்களால் பரிசோதிக்கப்பட்டு, முதலியார் ஜி.சுப்பிரமணியம் அவர்களால் சென்னையில் அச்சிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34107. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 5071).

ஏனைய பதிவுகள்

25 Euro Provision ohne Einzahlung 2023

Content Kostenlose Kasino Demos Freispiele exklusive Einzahlung Monat der wintersonnenwende 2024 – No Vorleistung Free Spins letzter schrei Die Spielentwickler man sagt, sie seien konzentriert