குமாரசாமி சண்முகநாதன். யாழ்ப்பாணம்: ஆசிரிய வாண்மை விருத்தி நிறுவகம், 528, பலாலி வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xiv, 282 பக்கம், விலை: ரூபா 420., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41552-0-6.
கல்வி என்னும் பல்கடல், கல்வி மெய்யியல் பிரயோகம், தத்துவமும் கல்வியும், கிரேக்க மெய்யியல், சோக்கிரட்டீஸின் சிந்தனை, பிளேட்டோ, அரிஸ்டோட்டில், இயற்கைவாதம், மார்க்ஸிய மெய்யியல்-கார்ல் மார்க்ஸ்- மார்க்ஸிய கல்விச் சிந்தனை, பண்பாட்டுவாத மெய்யயியல், இந்திய மெய்யியல், இரவீந்திரநாத் தாகூர், மெய்யியலில் அழகு, மன மெய்யியல், மெய்யியலில் ஒழுக்கம், கலைத்திட்ட மெய்யியல், மொழி மெய்யியல், முழுமையான கல்வி, சமயக் கல்வித் தத்துவம், நாவலர் கல்விச் சிந்தனை, சிவயோகர் சிந்தனை, போரில்லாத உலகம்-மனித மேம்பாட்டுக் கல்வி, மெய்யியல் ஆய்வு ஆகிய 23 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.