15844 மண்ணில் மலர்ந்தவை: இலக்கியக் கட்டுரைகள்.

சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம், 1வது பதிப்பு, மார்ச் 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

(10), 77 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51949-6-9.

பிடித்த சிறுகதை குந்தவையின் ‘பாதுகை’, அ.முத்துலிங்கத்தின் அம்மா பாத்திர வார்ப்பு, இந்த மண்ணின் கதைகள்: குந்தவையின் ‘ஆறாத காயங்கள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து-, கி.செ.துரையின் ‘சுயம்வரம்” நாவல், அருளரின் லங்காராணி, சந்தங்களால் இணையும் வாழ்வு: இராஜேஸ்கண்ணனின் கவிதைத் தொகுதி குறித்து, மட்டை வேலிக்குள் தாவும் மனசு- சிவசேகரனின்; கவிதைகள், றஜிதாவின் ‘மணல் கும்பி’ கவிதைகள், மண்ணுடன் பிணைந்த வாழ்வு: கவி கலியின் இன்னுமொரு தேசம், கவிஞர் கவி கலியின் ‘பனி விழும் தேசத்தில் எரிமலை’, அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் பன்முக ஆளுமை, ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல், கவிஞர் சண்முகம் சிவலிங்கம்: கிளர்த்தும் நினைவுகள், எழுத்தாளர் கண.மகேஸ்வரன், கவிஞர் வே.ஐ.வரதராசன்: வாசிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமான வரதண்ணா, நந்தினி சேவியர் படைப்புக்கள்: நூல் அறிமுகம், கலாநிதி செ.யோகராசாவின் தேடல்: புலம்பெயர் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியவர், வசீகரன் சுசீந்திரகுமாரின் ‘கரும்பவாளி’ ஆவணப்படம் ஆகிய இலக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Erreichbar Casino qua Handyguthaben retournieren 2025

Unsereins probieren nebensächlich Zahlungssysteme, zunächst pro Einzahlungen ferner hinterher für jedes Auszahlungen. Unsrige Experten kontaktieren einen Hilfestellung ferner bewerten die Organisation unter anderem Affenzahn der

13049 ஆன்றோர் அருளிய ஆயிரத்தொரு அருள்மொழிகள்.

இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 230 பக்கம், விலை: ரூபா