15850 தன்மை முன்னிலை படர்க்கை: 15 நேர்காணல்களின் தொகுப்பு.

இ.சு.முரளிதரன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vii, 138 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5சமீ., ISBN: 978-955-0958-41-2.

இந்நூலில் சு.வில்வரத்தினம், ரியாஸ் குரானா, ராஜ் சிவா, ஆதவன் தீட்சண்யா, அஜயன் பாலா, தானா விஷ்ணு, தீபச்செல்வன், மகுடேசுவரன், ச.முகுந்தன், அகிலா, லெனின் பாரதி, தி.செல்வமனோகரன், அ.ராமசாமி, ரவிபேலேட், சித்தாந்தன் ஆகிய பதினைந்து இலக்கியப் பிரமுகர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள சு.வில்வரத்தினத்தின் நேரகாணல் ‘ஏகலைவன்’ இதழில் இடம்பெற்றிருந்தது. எஞ்சியவை ஜீவநதி இதழ்களில் வெளியானவை. பன்னூலாசிரியரான இ.சு.முரளிதரன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Le top 12 nos Principaux 2024

Content Des salle de jeu un brin sont-eux-mêmes sécuritaires?: Meilleur casino en ligne Sky Vegas Book Of Ra Salle de jeu Au moyen du Premier

15938 ஈழத்து இலக்கிய ஆளுமை: வவுனியூர் இரா.உதயணன்.

கோவைவாணன். சென்னை 600109: கோரல் வெளியீட்டாளரும், விநியோகஸ்தரும், இல.8, ஆறாவது குறுக்கு, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லை வாயல், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (சென்னை: மணி ஓப்செட்). 104 பக்கம்,

12988 – யார் துரோகிகள்?: சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை.

எம்.எம்.எம். நூறுல்ஹக் (ஆசிரியர்), உவைஸ் முஹம்மட் (பதிப்பாசிரியர்). சாய்ந்தமருது 5: மருதம் கலை இலக்கிய வட்டம், 129 B, ஒஸ்மன் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 44 பக்கம்,