17525 என்னுயிரில் பூத்தவளே: மரபுப் பாமாலை.

அம்பாளடியாள் (இயற்பெயர் க.சாந்தரூபி). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஆனி 2021. (சென்னை 600 094: ஆதிலக்ஷ்மி கிராப்பிக்ஸ்).

xx, 155 பக்கம், விலை: இந்திய ரூபா 170.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-93-91231-02-6.

இந்நூலில் சிந்துப்பா மாலை, குறட்பா மாலை, வெண்பா மாலை, விருத்தப்பா மாலை ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் எழுதப்பட்ட 57 மரபுப் பாமாலைகள் தொகுத்தும் வகுத்தும் தரப்பட்டுள்ளன.    

ஏனைய பதிவுகள்

15069 வள்ளுவரைக் கேளுங்கள். கா.பொ.இரத்தினம்.

சென்னை 600090: தமிழ்மறைப் பதிப்பகம், எச். 12/9 கலாச்சேத்திரக் குடியிருப்பு, பெசன் நகர், 1வது பதிப்பு, ஆடி 1992. (சென்னை 600086: சாலை அச்சகம், 11, திரு வீதியான் தெரு, கோபாலபுரம்). 319 பக்கம்,