17613 பொன்னையா விவேகானந்தனின் நாடகங்கள்.

பொன்னையா விவேகானந்தன். கனடா: ழகரம் வெளியீட்டகம், 86, கோல்டன் அவென்யூ, மார்க்கம், ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை: தி பிரின்ட் பார்க்).

116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கனடா, தாய்வீடு அரங்கியல் விழாவில் பொன்னையா விவேகானந்தன் எழுதி மேடையேற்றிய உள்ளொன்று, கணம் கரையும் பொழுதில், யார் இட்ட தீ, அகவெளிப் பொய்கள், சுமை ஆகிய ஐந்து நாடகங்களின் எழுத்துவடிவமாக இந்நூல் அமைந்துள்ளது. இந்த நாடகங்களின் கதை மாந்தர்களாக கவிஞர் அ.கந்தசாமி, பி.ஜெ.டிலிப்குமார், கந்தசாமி கங்காதரன், பொன்.பாலராஜன், அ.இராசரத்தினம், ஜனகன் சிவஞானம், மாலா விவேகானந்தன், ஆயணி விவேகானந்தன், பிரதாஜினி சந்திரகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

14281 இந்திய வம்சாவளி மக்கள் 94600 பேருக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கான சட்ட வரைவுக்கு ஆதரவாக நான் ஏன் வாக்களித்தேன்?

சரத் முத்தெட்டுவேகம (மூலம்), எல்.பீ.வணிகசேகர (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஊடகத்துறைச் செயலாளர், அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 10: சமயவர்த்தன அச்சகம்). 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

Book Of Ra 6 Verbunden Für nüsse Vortragen Novoline

Content Vermag Selbst Eigenen Spielautomaten Nebensächlich Abzüglich Echtes Geld Zum besten geben? Starburst Gebührenfrei Vortragen Neue Online Spielautomaten Kostenlos Inside Casinospot De Im Angeschlossen Spielsaal Book

14636 பார்வைகள் (கவிதைத் தொகுதி).

அபீர்ராஜன் (இயற்பெயர்: அன்ரனி பீற்றர்). யாழ்ப்பாணம்: அபீர்ராஜன், 36, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). viii, 84 பக்கம், விலை: