13054 ஒளவையார் அருளிய ஆத்திசூடி உரையுடன்.

ஒளவையார். யாழ்ப்பாணம்: காந்தளகம், 212 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

16 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18.5×12.5 சமீ.

மாணவர் நலன்கருதி, யாழ்ப்பாணத்திலிருந்து காந்தளகம் பதிப்பகத்தினர் தமது அச்சகமான ஸ்ரீகாந்தா அச்சகத்தின் வாயிலாக வெளியிட்டுவந்த பெருமளவிலான சைவ சமயம் மற்றும் நீதி நெறிகளைப் போதிக்கும் சிறுநூல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். ‘அறஞ் செய விரும்பு’ முதல் ‘ஓரஞ் சொல்லேல்’ வரையிலான ஆத்திசூடி வரிகள் பொருள் விளக்கத்துடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

11407 தமிழ் மொழிப் பயிற்சியுந் தேர்ச்சியும்: முதற் புத்தகம்.

தி.சதாசிவ ஐயர். சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 14வது பதிப்பு, பெப்ரவரி 1954, 1வது பதிப்பு, டிசெம்பர் 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 126 பக்கம், விளக்கப்படம், சித்திரங்கள், விலை: ரூபா

13247 பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு.

சி.கிருஷ்ணபிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: திருமதி கிருஷ்ணபிள்ளை மாணிக்கமலர் நினைவு வெளியீடு, கிரேஸ் கோர்ட் 79/1, ¾, ஜம்பட்டா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2005. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).  v, 66