13056 ஒளவையார் அருளிய மூதுரை-நல்வழி (பொருள் விளக்கத்துடன்).

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).

24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.

சுருக்கமாகவும் அதே வேளை விரிந்த பொருள் விளக்கமாகவும் மனித நீதி நெறி, மனித விழுமியப் பண்புகள், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்கள் ஆகியவற்றை மானுட வாழ்வுக்காக வழிகாட்டுவதுடன் மானிட ஒழுக்கவியலின் பெருமைகளையும் பயன்களையும் எடுத்துரைக்கும் ஒளவையின் மூதுரை-நல்வழி ஆகியன, சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி ஆசிரியர் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் இங்கு பொருள் விளக்கத்துடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13096 இந்துக் கலைக் களஞ்சியம்: பன்னிரண்டாம் தொகுதி: ய-ஷ

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (உதவி ஆசிரியர்கள்), சாந்தி நாவுக்கரசன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு,

12798 – கண்ணாடி சுவர்களும் சில காகித மனிதர்களும்.

மொழிவரதன் (இயற்பெயர்: க.மகாலிங்கம்). கொட்டகலை: கலாபூஷணம் க.மகாலிங்கம், கொட்டகலை தமிழ்ச் சங்கம், 34ஃ20, மொழி அகம், கணபதிபுரம், 1வது பதிப்பு, மே 2017. (ஹட்டன்: யூனிவர்சல் அச்சகம்). 127 பக்கம், விலை: ரூபா 400.,