13214 கந்தபுராணம்.

ஆறுமுக நாவலர் (பதிப்பாசிரியர்). சிதம்பரம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, 5வது பதிப்பு வைகாசி 1912. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை).

440 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15.5 சமீ.

சுப்பிரமணிய சுவாமி வரப்பிரசாதியாயும் குமரகோட்டத்து அர்ச்சகராயும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணத்திற்கு யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பல பிரதிரூபங்களையும் பரிசோதித்து தான் தாபித்த சிதம்பரம் சைவப்பிரகாசவித்தியாசாலையின் தர்மபரிபாலகர் பொன்னம்பலபிள்ளை அவர்களின் மூலம் வெளியிட்டு வைத்திருந்த கந்தபுராணத்தின் ஐந்தாவது பதிப்பு இதுவாகும். பரிதாபி ஆண்டின் வைகாசி மாதத்தில் இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34140).

ஏனைய பதிவுகள்

17251 உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.

கலாநிதி ஜீவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 128 பக்கம், விலை: ரூபா

13946 றாவ் பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் வாழ்க்கைச் சரித்திரம்.

ஏ.இராசரத்தினம். குரும்பசிட்டி: மாமனிதர் கலைஞானி கலாலயம், 2வது பதிப்பு, மார்ச் 2002, 1வது பதிப்பு, 1902. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). (2), 90 பக்கம், புகைப்படத் தகடு, விலை: