13221 கந்தரலங்காரம்:ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை உரை.

அருணகிரிநாதர் (மூலம்),  க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xi, 77 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-9233-65-7.

அருணகிரிநாதர் அருளிச்செய்த நூல்களுள் ஒன்றான கந்தரலங்காரத்துக்கு நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் வழங்கிய விளக்கவுரை இதுவாகும். இந்நூல் 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

10288 வணிகப் புள்ளிவிபரவியல்: க.பொ.த.உயர்தரப் பரீட்சை வினா-விடைத் தொகுப்பு 1997.

ஆறுமுகம் விக்னேஸ்வரன். பருத்தித்துறை: ஆ.விக்னேஸ்வரன், உதயகிரி, வியாபாரிமூலை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). 40 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×13.5