சோ.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
vi, 57 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
வடமாகாண தமிழிலக்கியப் பெருவிழா 2011இல் நடைபெற்றபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு. பண்பாடு, நாடகம்-சில பிரச்சினைகள் (க.ரதிதரன்), புகலிடத் தமிழரது பண்பாடு: சிலஅவதானிப்புகள் (செ.யோகராசா), இலங்கையில் காணொளி ஊடகப் பண்பாட்டுப் பரவல்: ஒரு பார்வை (ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன்), சமகால கலை இலக்கியங்களில் பண்பாட்டுக் கோலங்கள் (அகளங்கன்), நவீன கவிதைகளில் சமகாலப் பண்பாடு (அருட்திரு தமிழ்நேசன்), செய்தித்தாள்களின் சமகாலப் பண்பாடு (நல்லையா விஜயசுந்தரம்), புனைகதை இலக்கியங்களில் சமகாலப் பண்பாடு (எஸ்.ஏ.உதயன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.