13893 சேர். பொன்னம்பலம் இராமநாதன்.

க.குமரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தோன்றிய மிக முக்கியஆளுமைகளில் பொன்னம்பலம் இராமநாதனும் ஒருவர். கல்விமான், இலக்கிய விற்பன்னர், தத்துவசாஸ்திரி, ஞானவான், இராஜதந்தரி, சீர்திருத்தவாதி, வழக்கறிஞர், சட்ட நிரூபணசபைப் பிரதிநிதி என்று பல்பரிமாணம் கொண்டவர். இந்நூல் சேர் பொன். இராமநாதனின் வாழ்வையும் பணிகளையும் ஒன்பது அத்தியாயங்களில் பதிவுசெய்கின்றது. இளமைக்காலம், கல்வியும் வழிகாட்டிகளும், நியாயவாதி-சட்டநிரூபண சபை உறுப்பினர், தத்துவ சமய ஈடுபாடு, கல்விப் பணிகள், குடும்பம், இராமநாதனும் சிறுபான்மையினரின் உரிமையும், குணநலன்களும் பல்துறைத் திறமைகளும், இறுதிக்காலம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

No deposit Incentive

Blogs What kind of Gambling enterprises Offer 100 percent free 5 No deposit Bonuses Inside The united kingdom? Free Revolves To your Pyramid Animals At

10208 நினைவலைகள் கூறுவதென்ன?

நா.கணேசன் (இயற்பெயர்: நா.கணேசபிள்ளை). கனடா: ஜெயபாரதி அறக்கட்டளை, 33-42, Pinery Trail, Scarborough, Ontario, MIB 6H9, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3. ரம்யா பிளேஸ்). xv, 35