13893 சேர். பொன்னம்பலம் இராமநாதன்.

க.குமரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தோன்றிய மிக முக்கியஆளுமைகளில் பொன்னம்பலம் இராமநாதனும் ஒருவர். கல்விமான், இலக்கிய விற்பன்னர், தத்துவசாஸ்திரி, ஞானவான், இராஜதந்தரி, சீர்திருத்தவாதி, வழக்கறிஞர், சட்ட நிரூபணசபைப் பிரதிநிதி என்று பல்பரிமாணம் கொண்டவர். இந்நூல் சேர் பொன். இராமநாதனின் வாழ்வையும் பணிகளையும் ஒன்பது அத்தியாயங்களில் பதிவுசெய்கின்றது. இளமைக்காலம், கல்வியும் வழிகாட்டிகளும், நியாயவாதி-சட்டநிரூபண சபை உறுப்பினர், தத்துவ சமய ஈடுபாடு, கல்விப் பணிகள், குடும்பம், இராமநாதனும் சிறுபான்மையினரின் உரிமையும், குணநலன்களும் பல்துறைத் திறமைகளும், இறுதிக்காலம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12921 – ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்.

தோழர் பாலன். லண்டன்: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). (7), 163 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ. இந்நூலாசிரியர் தோழர்