க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: க.கனகராஜா, மில்க் வைற் தொழிலகம், திருஆலவாய், 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
இச்சிறு நூலில் கமலை ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள், தேவகோட்டை தற்புருஷ தேசிகர், திருச்சினாப்பள்ளி பட்டுசுவாமி ஓதுவார் ஆகியோர் செய்த விளக்கச் சுருக்கம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.