11230 திருவாதவூரடிகள் புராணம்: பொருளுடன்.

கடவுண் மாமுனிவர் (மூலம்), சி.மருதபிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம் : சைவமணி சி. மருதபிள்ளை, வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).

196 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம் 545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல். சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கருதுவர். சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.இது மந்திரிச் சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் ஆகிய ஏழு இயல்களில் விரித்து எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10286).

ஏனைய பதிவுகள்

Lucky Bird Casino

Content Diese Boni Gibt Es In Online Casinos: Tipp 7: Nur Automatenspiele Nutzen Das Casino legt bei den Bonusangeboten immer auch einen maximalen Spieleinsatz pro

10604 பாலமுனை பாறூக் குறும்பாக்கள்.

பாலமுனை பாறூக். பாலமுனை 3: பர்ஹாத் (Farhath) பப்ளிக்கேஷன்ஸ், 14, குயசணயயெ மன்ஸில், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்). 84 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14

14267 அரசியற் கொள்கையின் வளர்ச்சி. சாள்ஸ் வெரேக்கர் (ஆங்கில மூலம்), த.சபாரத்தினம் (தமிழாக்கம்).

கொழும்பு 7: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). ix, 273 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. இந்நூல் The Development of Political